வெண்ணிமுத்து அய்யனார் துணை
இ -இரத்தசேவை என்ற கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்துவது மற்றும் உயிர்களை காப்பாற்றுவது எனாபதை நோக்காமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
- இரத்த வங்கிகளில் இரத்தம் கிடைப்பதை ஆன்லைன் வழியாக உறுதி செய்ய இந்த செயலி உதவுகிறது
- வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன் தேவைப்படும் இரத்த யூனிட்கள் இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு(IRCS) க்கு தெரியும்,உடனே விரைவான விநியோகத்தை பெற தலைநகரில் உள்ள இரத்த சேவை வங்கிகள் முடிவு செய்யும்
- தேவைப்படுவோர் ஒரே நேரத்தில் 4 யூனிட்கள் வரை இரத்தம் பெற முடியும்
- இந்த செயலியை இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கியுள்ளது
Tags:
life