இ-இரத்தசேவை(eblood service)

வெண்ணிமுத்து அய்யனார் துணை




இ -இரத்தசேவை என்ற கைபேசி செயலியை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
 
டிஜிட்டல் இந்தியாவை மேம்படுத்துவது மற்றும் உயிர்களை காப்பாற்றுவது எனாபதை நோக்காமாக கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

  1. இரத்த வங்கிகளில் இரத்தம் கிடைப்பதை ஆன்லைன் வழியாக உறுதி செய்ய இந்த செயலி உதவுகிறது
  2. வேண்டுகோள் விடுக்கப்பட்டவுடன் தேவைப்படும் இரத்த யூனிட்கள் இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு(IRCS)  க்கு தெரியும்,உடனே விரைவான விநியோகத்தை பெற தலைநகரில் உள்ள இரத்த சேவை வங்கிகள் முடிவு செய்யும்
  3. தேவைப்படுவோர் ஒரே நேரத்தில் 4 யூனிட்கள் வரை இரத்தம் பெற முடியும்
  4. இந்த செயலியை இந்திய செஞ்சிலுவை சங்கம் உருவாக்கியுள்ளது
இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள கிளிக் பட்டனை கிளிக் செய்யவும்.




Post a Comment

Previous Post Next Post