உலகின் சமநிலையை நிலைநாட்டுவதில் சூரிய குடும்பத்தின் பங்கு மிகப் பெரியது அந்த குடும்பம்தான் சூரிய குடும்பம்.ஆம் சூரிய குடும்பம் இந்த உலகில் சமிநிலை நிலைநாட்டுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
சூரியன்:
உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் பாரபட்சம் இன்றி ஒளி வழங்குபவர். இவரது புதல்வர்கள் எமதர்மன் மற்றும் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர்.இவரது புதல்வர்களை கண்டு உலகம் எப்போதும் அஞ்சும் அதற்கு காரணம் சூரிய புத்திரர்கள் அவர்கள் கடமையை சரியாக செய்வதே காரணம்.சூரியன் இல்லை என்றால் இந்த உலகம் அழிந்து விடும்.
எமதர்மன்:
சூரிய தேவரின் முதல் புதல்வன் தர்மராஜா பட்டம் பெற்றவர் இவர் தனது கடமையில் இருந்து எப்போதும் விலகுவதில்லை.இவர் இல்லை எனில் இந்த உலகில் சமிநிலை வெகுவாக பாதிக்கப்படும்.ஏனெனில் இந்த உலகில் இறப்பு என்ற ஒன்றே நிகழாது.
சனீஸ்வரர்:
நவகிரங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற கர்ம பலனை வழங்கும் சனீஸ்வரர்.இவர் இந்த உலகில் ஒரு உயிர் வாழும்போது அந்த உயிருக்கு கர்ம பலனை அளிப்பவர்.இவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.இவர் இல்லை என்றால் உலகில் அதர்மம் ஒன்றே நிலைத்திருக்கும்.
சூரிய புதல்வர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள்
- அனைவரும் அச்சம் கொள்ளுவார்கள்
- இருவருக்கும் வாழ்வில் இன்பத்தை பெரிதாக நினைக்கமாட்டார்கள்
- இருவருக்கும் நடுநிலையாளர்கள் ஒருவர் வாழும்போது கர்ம பலனை அளிப்பவர் மற்றொருவர் வாழ்ந்த பிறகு கர்ம பலனை அளிப்பவர்
- இருவருக்கும் கடமையே முக்கியம்
வெண்ணிமுத்து அய்யனார் கோவில் தினசரி மேற்கோள்கள்:
தர்மத்தின் வழியில் கடமையை செய்யுங்கள் நீங்கள் பலனை எதிர்பார்க்கா விட்டாலும் உங்களுக்கு உண்டான பலன் கிடைத்தே தீரும்
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்