பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள காலக்கோடு

வெண்ணிமுத்து அய்யனார் துணை

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள காலக்கோடு:



  • 1905-வங்க பிரிவினை/சுதேசி இயக்கம்.
  • 1906-சுதேசி நீராவிக் கப்பல்  நிறுவனம் தொடங்கப்பட்டது.
  • 1914-முதல் உலகப்போர் தொடக்கம்.
  • 1917-சம்பர்னா சத்தியாகிரகம்/ரஷ்ய புரட்சி.
  • 1918-முதல் உலகப் போர் முடிவு/கேதா சத்தியாகிரகம்.
  • 1919-வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை/ ரௌலட் சட்டம்/ஜாலியன் வாலாபாக் படுகொலை.
  • 1920-ஒத்துழையாமை இயக்கம்/ கிலாபத் இயக்கம் பன்னாட்டு/ சங்கம் அமைத்தல்.
  • 1922-சௌரி சௌரா இயக்கம்/முசோலினியின் ரோமாபுரி அணிவகுப்பு.
  • 1923-சிவாஜி கட்சி தொடங்கப்பட்டது.
  • 1927-சைமன் குழு நியமனம்/வியட்நாம் தேசிய கட்சி உதயம்
  • 1928-மோதிலால் நேரு அறிக்கை.
  • 1929-லாகூர் காங்கிரஸ் மாநாடு/ பொருளாதார பெருமந்தம்.
  • 1930-உப்பு சத்தியாக்கிரகம்/முதல் வட்டமேஜை மாநாடு.
  • 1931-காந்தி-இர்வின் ஒப்பந்தம்/ இரண்டாம் வட்டமேஜை மாநாடு.
  • 1932-வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மூன்றாம் வட்டமேசை மாநாடு/பூனா ஒப்பந்தம்.
  • 1933-ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சராதல்)
  • 1935-இந்திய அரசு சட்டம்.
  • 1937-மாகாணங்களில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவை கூடுதல்.
  • 1939-இரண்டாம் உலகப்போர் தொடக்கம்.
  • 1940-ஆகஸ்ட் நன்கொடை/தனிநபர் சத்தியாகிரகம்.
  • 1941-முத்து துறைமுக நிகழ்வு.
  • 1942-கிரிப்ஸ் தூதுக்குழு/ வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
  • 1945-இரண்டாம் உலகப் போர் முடிவு /ஐக்கிய நாடுகள் சபை தொடக்கம்/வேவல் திட்டம்/சிம்லா மாநாடு.
  • 1946-அமைச்சரவைத் தூதுக்குழு வருகை/இடைக்கால அரசு.
  • 1947- மௌண்ட் பேட்டன் திட்டம் இந்தியா விடுதலை அடைதல்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா

Post a Comment

Previous Post Next Post