வெண்ணிமுத்து அய்யனார் துணை
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த அஞ்சலகத்திர்க்கும் சென்று விண்ணப்பிக்கலாம்.
அஞ்சலக வேலைவாய்ப்பு 2020:
மொத்த காலிப்பணியிடங்கள் 3162.
கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு முடித்து இருந்தாலே போதும், தேர்வு இல்லை.
வயது வரம்பு:
18 வயதில் இருந்து 40 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஊதிய விவரம்:
BPM நான்கு மணி நேர வேலைக்கு 12 ஆயிரம் ஊதியம். 5 மணி நேர வேலைக்கு 14500 .
ABPM நான்கு மணி நேர வேலைக்கு பத்தாயரம் ஊதியம. 5 மணி நேர வேலைக்கு 12000 ஊதியம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
செப்டம்பர் 30 2020.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- 10th மார்க் சீட்.
- புகைப்படம்.
- ஜாதி சான்றிதழ்.
- விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100.
- எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு எந்த கட்டணமும் இல்லை.
எவ்வாறு விண்ணப்பிப்பது:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த அஞ்சலகத்திர்க்கும் சென்று விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படுகிறது. எஸ்சி எஸ்டி நபருக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
நிலையத்திலிருந்து வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்வையிட கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Tags:
அரசு அறிவிப்புகள்