பத்துப்பாட்டு

பாட்டும் தொகையும் என சங்க இலக்கியத்தை இரண்டு பிரிவாக பிரிப்பர் அவற்றுள் பாட்டு என்பது பத்து பாட்டினை குறிக்கும்.

புறப்பொருள் பற்றிய நூல்கள்:

  1. திருமுருகாற்றுப்படை.
  2. பொருநராற்றுப்படை.
  3. சிறுபாணாற்றுப்படை.
  4. பெரும்பாணாற்றுப்படை.
  5. மலைபடுகடாம்.
  6. மதுரைக்காஞ்சி.

அகப்பொருள் பற்றிய இலக்கியங்கள்:

  • குறிஞ்சிப்பாட்டு. 
  • பட்டினப்பாலை. 
  • முல்லைப்பாட்டு.

புறப்பொருள் அகப்பொருள் பற்றிய நூல்கள்:

  • நெடுநல்வாடை.
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடுநல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலைாலை கடாத்தொடும் பத்து

  • 5 ஆற்றுப்படை நூல்களும் மதுரை காஞ்சியும் புறப்பொருள் பற்றியது.
  •  குறிஞ்சிப்பாட்டு,பட்டினப்பாலை. முல்லைப்பாட்டு அகப்பொருள் பற்றியது.
  • நெடுநல்வாடை அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பற்றியது.

Post a Comment

Previous Post Next Post