நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமும், பாடல்களும் கோவை பழமொழி மாமுலம், இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்திலையோ டாங்கீழ்க் கணக்கு
பதினென்கீழ் கணக்கு நூல்கள்
| வ.எண் | நூல் | நூலாசிரியர் |
|---|---|---|
| 1. | திருக்குறள் | திருவள்ளுவர் |
| 2. | நாலடியார் | சமணப் புலவர்கள் |
| 3. | நாண்மணிக்கடிகை | விளம்பிநாகனார் |
| 4. | இனியவை நாற்பது | பூதஞ்சேந்தனர் |
| 5. | இன்னா நாற்பது | கபிலர் |
| பழமொழி | மூன்றுரை அரையனார் | |
| 7. | ஆசாரக் கோவை | பெருவாயின் முள்ளியார் |
| 8. | முதுமொழிக் காஞ்சி | மதுரைக் கூடலூர் கிழார் |
| 9. | திரிகடுகம் | நல்லாதனார் |
| 10. | சிறுபஞ்சமூலம் | காரியாசான் |
| 11. | ஏலாதி | கணிமேதாவியார் |
| 12. | களவழி நாற்பது | பொய்கையார் |
| 13. | கார் நாற்பது | கண்ணங் கூத்தனார் |
| 14. | ஐந்தினை ஐம்பது | மாறன் பொறையனார் |
| 15. | ஐந்திணை எழுபது | மூவாதியார் |
| 16. | திணைமொழி ஐம்பது | கண்ணஞ்சேத்தனார் |
| 17. | தினை மாலை நுற்றைம்பது | கணித மேதாவியார் |
| 18. | கைந்நிலை | புல்லங்காடனார் |
Tags:
TNPSC