நாமக்கல் கவிஞர்

இடுகையின் பெயர் இடுகையுடன் தொடர்புள்ளவை
தந்தை வேங்கடராமப் பிள்ளை
தாய் அம்மணி அம்மாள்
தோற்றம் 19-10-1888
இயற்பெயர் வெ. ராமலிங்கம் பிள்ளை
பிறந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனூர்
மறைவு 24-08-1972

  1. காந்தியக் கவிஞரான இவர் வேதார உப்புசத்தியாகிரகம் குறித்து "கத்தியின்றி ரத்தமின்றி" யுத்தம் ஒன்று வருகுது சத்தியத்தின் சித்திரத்தை நம்பும்யாரும் சேருவீர்" எனப் பாடினார்.
  2. 1949-இல் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை ஆனார்.
  3. தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா எனப் பாடியவர்.
  4. 1918ல் நாமக்கல் கவிஞர் பாடலை கேட்ட பாரதி, “பலே பாண்டியா, நீர் , புலவர், ஐயமில்லை” எனப் பாராட்டினார்.
  5. திலகர் விதைத்த வித்து பாரதியாக காந்தி தூவின விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது என்று இராசகோபாலச்சாரி(மூதறிஞர்) கூறுகிறார்.
  6. 1924ல் சென்னை காங்கிரஸ் மகா சபையில் காங்கிரஸ் புலவர் எனப் பாராட்டப்பட்டார்.
  7. இவருக்கு நடுவனரசு "பத்மபூசன்” விரு வழங்கி சிறப்பித்தது.
  8. என் கதை” என்ற தலைப்பில் தம் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.

நாமக்கல் கவிஞரின் படைப்புகள்:

  • தமிழன் இதயம் 
  • அவனும் அவளும்
  • மாமன் மகள்
  • சரவண சுந்தரம்.
  • மலைக்கள்ளன்.
  • இசைத்தமிழ் 
  • சங்கொலி
  • தமிழ் மணம் 

Post a Comment

Previous Post Next Post