சுரதா

இராசகோபாலன் என்னும் இயற்பெயர் கொண்ட சுரதாவை பற்றி கீழுள்ள அட்டவணையில் காணலாம்.

இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
இயற்பெயர் இராசகோபாலன்
தந்தை திருவேங்கடம்
தாய் சென்பகம் அம்மாள்
பிறந்த ஊர் பழையனூர்-நாகை
சிறப்பு பெயர்கள்
  1. உவமைக் கவிஞர்
  2. கவிஞர் திலகம்
  3. தன்மானக் கவிஞர்
பிறப்பு 23-11-1921
நடத்திய இதழ்கள்
  1. காவியம்(வார இதழ்)
  2. இலக்கியம்(மாத இதழ்)
  3. சுரதா(மாத இதழ்)
  4. ஊர்வலம்(மாத இதழ்)
படைப்புகள்
  1. துறைமுகம்
  2. தேன்மழை
  3. எச்சில் இரவு
  4. பட்டத்தரசி
  5. சுவரும் சுண்ணாம்பும்
  6. உதட்டில் உதடு
  7. முன்னும் பின்னும்
  8. வார்த்தை வாசல்
  9. சாவியின் முத்தம்
  10. சுரதாவின் கவிதைகள்

சிறப்புகள்:

  • 1969 இல் தேன்மழை நூலுக்காக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்றார்.
  • 1972 இல் கலைமாமணி பட்டம் பெற்றார்.
  • 1978 இல் பாவேந்தர் விருது பெற்றார்.
  • 1982 இல் குன்றக்குடி அடிகளாரால் கவியரசு பட்டம் பெற்றார்.

சிறப்பு தொடர்கள்:

  1. உரைநடையில் சிக்கனம் தான் கவிதை இன்ப உணர்வுகளின் சிக்கனம் தான் காதல்.
  2. முல்லைக்கோர் காடு போலவும் கவிக்கோர் கம்பன் போலவும்.
  3. பழந்தமிழ் கற்றல் இன்பம் பழநாடு சுற்றல் இன்பம்.
  4. பாராங்கல் மீது விழும் மழைத்துளி போல் பளிச்சென்று துன்பமெல்லாம் சிதறிப் போகும்.
  5. வினைச்சொற்களை வேற்றுமை ஏற்ப்பதில்லை வெறும் பாட்டை தமிழ்ச்சங்கம் ஏற்பதில்லை.
  6. சோகம் தராதவன் அசோகன்.

Post a Comment

Previous Post Next Post