நிகண்டுகள் என்றால் என்ன?
சொற்களுக்கான பொருளை தரும் நூல்கள் நிகண்டுகள் ஆகும்.நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.தமிழ் அகராதிகளுக்கு நிகண்டுகள் முன்னோடி ஆகும்.தமிழில் முதல் நிகண்டு திவாகர நிகண்டு ஆகும்.இதன் ஆசிரியர் திவாகர முனிவர்.
நிகண்டுகள் மற்றும் ஆசிரியர்கள்
வ.எண் | நிகண்டு | ஆசிரியர் |
---|---|---|
1. | திவாகரம் | திவாகர முனிவர் |
2. | பிங்கலந்தை | பிங்கல முனிவர் |
3. | அகராதி நிகண்டு | இரேவணர் |
4. | பொதிகை நிகண்டு | சாமிநாத கவிராயர் |
5. | சூடாமணி நிகண்டு | மண்டல புருடர் |
6. | உரிச்சொல் மற்றும் கயாதர நிகண்டு | காங்கேயர் |
7. | நாணார்த்ததீபிகை | முத்துச்சாமி பிள்ளை |
8. | அரும்பொருள் விளக்க நிகண்டு | அருமருந்து தேசிகர் |
9. | சூளாமணி நிகண்டு | ஈஸ்வர பாரதியார் |
10. | ஆசிரிய நிகண்டு | ஆண்டிப்புலவர் |
11. | பொருட்டொகை நிகண்டு | சுப்பிரமணிய பாரதி |
12. | உசித சூடாமணி நிகண்டு | சிதம்பர கவிராயர் |
13. | கந்தசுவாமி நிகண்டு | சுப்பிரமணிய தேசிகர் |
14. | பிடவ நிகண்டு | ஔவையார் |
15. | ஒரு சொல்பல பொருள் நிகண்டு | கனகசபைப் புலவர் |
16. | நைடதம் | அதிவீரராம பாண்டியன் |
17. | கூடமலை நிகண்டு | ஈஸ்வர கவி |
18. | பாரதி நிகண்டு | பரமானந்த பாரதி |
19. | சிந்தாமணி நிகண்டு | வைத்தியலிங்கம் பிள்ளை |
20. | விரிவு நிகண்டு | அருணாச்சல நாவலர் |
21. | அபிதானத் தனிச் செய்யுள் நிகண்டு | கோபாலசாமி நாயக்கர் |
Tags:
TNPSC