பாவலரேறு பெருஞ்சித்திரனார்



பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர் குறிப்பு

இடுகையின் பெயர் தொடர்புள்ளவை
இயற்பெயர் துரை மாணிக்கம்
சிறப்பு பெயர பாவலரேறு, தற்கால நக்கீரர்
பிறந்த ஊர் சமுத்திரம்-சேலம் மாவட்டம்
தாய் குஞ்சம்மாள்
தந்தை துரைசாமி
பணி அஞ்சல் துறை
இயற்றிய நூல்கள்
  1. கனிச்சாறு
  2. ஐயை
  3. கொய்யாக்கணி
  4. பாவியக்கொத்து
  5. நூறாசிரியம்
  6. என்சுவை
  7. பள்ளிபறவைகள்
  8. எண்சுவை என்பது
  9. மகபுகு வஞ்சி
தோற்றம் 10-3-1933
மறைவு 11-06-1995
சிறப்பு இவரின் திருக்குறள்மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது
தொண்டுகள்
  1. இந்தி எதிர்ப்புப் போராட்டம்
  2. தனித்தமிழ் இயக்கம்
  3. மொழிப் போராட்டம்
இதழ்கள்
  1. தென்மொழி
  2. தமிழ்ச்சிட்டு
  3. தமிழ் நிலம்
புகழ்பெற்ற பாடல் வரி வாயுண்ணல் நற்றமிழே வாழ்ந்துபடல் செந்தமிழுக்கே

Post a Comment

Previous Post Next Post