மேற்கோள் வரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள்

மேற்கோள் வரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மேற்கோள் வரிகள்

மேற்கோள் வரிகள் தொடர்புடையவர்கள்
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ஔவையார்
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே பாரதிதாசன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் கனியன் பூங்குன்றனார்-புறநானூறு
தீதும் நன்றும் பிறர்தா வாரா கனியன் பூங்குன்றனார்-புறநானூறு
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே ஔவையார்
பசித்திரு தனித்திரு விழித்திரு இராமலிங்க அடிகளார்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடி போக இராமலிங்க அடிகள்
கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் பாரதிதாசன்
அடிகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாரதியார்
ஒன்றே குலம் ஒருவனே தேவன் திருமூலர் - திருமந்திரம்
காக்கை குருவி எங்கள் ஜாதி பாரதியார்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே மணிமேகலை
உண்டாலம்ம இவ்வுலகம் புறநானூறு
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி புறநானூறு
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா எனப்படுபவர் பாரதியார்
நீடு துயில் நீக்க பாடி வந்த நிலா எனப் பாடியவர் பாரதிதாசன்
சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
நாமெல்லாம் ஒரேமரத்து இலைகள் காந்தியடிகள்
பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் பலபட்டடை சொக்கநாதப் புலவர்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருவள்ளுவர்
நரைமுடித்து முறை செய்த அரசன் கரிகால சோழன்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு அண்ணா
தமிழுக்கு அமுதென்று பேர் பாரதிதாசன்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் பாரதியார்
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டட்ப பாடிய கவிவலவ... எனப் பாடியவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(சேக்கிழாரை குறிப்பிடுகிறார்)
இருட்டறையில் உள்ளதடா உலகம் பாரதிதாசன்
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் திருநாவுக்கரசர்
புதியதோர் உலகு செய்வோம் பாரதிதாசன்
ஏழை யென்றும் அடிமை யென்றும் எவருமில்லை சாதியில் பாரதியார்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் பாரதியார்
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா கவிமணி
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் சிலப்பதிகாரம்
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் ஆத்திசூடி - ஔவையார்
குறிக்கோளிலாது கெட்டேன் திருநாவுக்கரசர்
இன்பமே எந்தாளும் துன்பமில்லை திருநாவுக்கரசர்
ஈயென இரத்தல் இழிந்தன்று புறநானூறு
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே புறநானூறு
வினையே ஆடவர்க்கு உயிரே குறுந்தொகை
பெண் விடுதலை வேண்டும் எண்ணிய முடிதல் வேண்டும் பாரதியார்
உடம்பார் அழிபின் உயிரார் அழிவர் திருமூலர்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் பாரதியார்
நல்லதே எண்ணல் வேண்டும் பாரதியார்
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் அண்ணா
நஞ்சம் உண்பர் நனி நாகரிகர் நற்றினை
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் கலித்தொகை
செல்வத்துப்பயனே ஈதல் புறநானூறு
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பாரதியார்
உழைப்பின்வாரா உறுதியும் உளவோ புறநானூறு-கபிலர்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் திருக்குறள்
என் கடன் பணிசெய்து கிடப்பதே திருநாவுக்கரசர்
காலத்தே வாளோடு முன் தோன்றிய முத்தமிழ் புறப்பொருள் வெண்பாமாலை-ஐயனாரிதனார்(ஆசிரியர்)
தேனில் ஊறிய சுவை தேரும் சிலப்பதிகாரம் கவிமணி
நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் புறநானூறு
சாதி இரண்டொழிய வேறில்லை ஔவையார்
ஒன்றே செய்தல் வேண்டும் ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும் கபிலர்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் பாரதிதாசன்
சீரைத்தேடின் ஏரைத் தேடு ஔவையார்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் பாரதியார்
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே தாயுமானவர்
எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே ஔவையார்-புறநானூறு
உண்டி முதற்றே உணவின் பிண்டம் புறநானூறு - குடபுலவியனார்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே பொன்முடியார்- புறநானூறு
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ஔவையார்
உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை கவிமணி

Post a Comment

Previous Post Next Post