கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

ஆசிரியர் குறிப்பு

இடுகை தொடர்புள்ளவை
தோற்றம் 27-08-1876
தந்தை சிவதானுப்பிள்ளை
தாய் ஆதிலெட்சுமி அம்மையார்
மனைவி உமையம்மையார்/td>
ஆசிரியர் சாந்தலிங்க தம்பிரான்
பிறந்த ஊர் தேரூர்-கன்னியாகுமரி மாவட்டம்
சிறப்பு பெயர்கள்
  1. கவிமணி
  2. குழந்தை கவிஞர்
  3. தேவி
  4. நாஞ்சில் நாட்டு கவிஞர்
  5. தழுவல் கவிஞர்
மறைவு 26-9-1954

இயற்றிய நூல்கள்:

  • அழகம்மை ஆசிரிய விருத்தம் (கவிமணி இயற்றிய முதல் நூல்)
  • ஆசிய ஜோதி
  • உமர்கய்யாம் பாடல்கள்
  • மலரும் மலையும் 
  • மருமக்களின் செல்வம்
  • தேவியின் கீர்த்தனைகள். 
  • குழந்தை செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • தீண்டாதார் விண்ணப்பம்
  • காந்தளூர் சாலை
குறிப்பு:

  1. ஆங்கில கவிஞரான '.எட்வின் அர்னால்டு' எழுதிய "Light of Asia" என்பதைத் தழுவி,ஆசிய ஜோதி" என்ற நூலை இயற்றினார்.
  2. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ரூபாயைத் என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
  3. மும்மொழி புழமை வாய்ந்தவர்.
  4. தமிழின் முதல் குழந்தைக் கவிஞரான இவர் 'Baby' என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றினைத் தமிழில் 'குழந்தை' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். 
  5. இவர் வெண்பா இயற்றுவதில் வல்லவர் 
புகழ்பெற்ற பாடல் வரிகள்:

  1. மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
  2. தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டா-அப்பா?
  3. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி.
  4. தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை எடுத்துரைப்பது தமிழ்

Post a Comment

Previous Post Next Post