கடையெழு வள்ளல்கள்
கடையெழு வள்ளல்கள் வள்ளல் தன்மை கொண்டவர்கள் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றது.
- பேகன்
- பாரி
- திருமுடிக்காரி
- ஆய் அண்டிரன்
- அதியமான்
- நள்ளி
- வல்வில் ஓரி
குறுநில மன்னர்கள் | ஆட்சி செய்த பகுதி | வள்ளல் தன்மை |
---|---|---|
பேகன் | பழனிமலை | மயிலுக்குப் போர்வை தந்தவர் |
பாரி | பறம்புமலை | முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரையே தந்தவர் |
திருமுடிக்காரி | மலையமா நாடு | குதிரைகளைப் பரிசாக வழங்கியவர் |
ஆய் அண்டிரன் | பொதிய மலை | நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர். |
அதியமான் | தகடூர் | அரிய நெல்லிக்கனியை ஔவைக்கு ஈந்தவர். |
நள்ளி | கண்டீர மலை | மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர் |
வல்வில் ஓரி | கொல்லிமலை | யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர். |
Tags:
தமிழ்நாடு