சாலை வசதி வேண்டி நகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம்

சாலை வசதி வேண்டி ஊராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(மாணவர்களுக்காக)

சாலை வசதி வேண்டி விண்ணப்பம்

அனுப்புநர்

ஊர்ப்பொதுமக்கள்,

மேட்டுத்தெரு,

இடம்.

பெறுநர்

நகராட்சி ஆணையர் அவர்கள்,

நகராட்சி ஆணையர் அலுவலகம்,

இடம்.

 ஐயா,

பொருள்: சாலை வசதி வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், எங்கள் ஊரில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊருக்கு சாலை வசதி இல்லை. சாலை வசதி முறையாக இல்லாததால் ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட தாமதமாகிறது. எனவே எங்கள் ஊரில் சாலை வசதி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

பெயர்.

இடம்:

தேதி:

உறைமேல் முகவரி

பெறுநர்

நகராட்சி ஆணையர் அவர்கள்,

நகராட்சி ஆணையர் அலுவலகம்,

இடம்.

Post a Comment

Previous Post Next Post