மனு எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். மனு என்பது பல்வேறு காரணங்களுக்காக ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவருக்கு எழுதப்படுகிறது.
மனுவை முடிந்தவரை பணிவாகவே எழுத வேண்டும்.ஒரு உதாரண மனுவை எவ்வாறு எழுதுவது என்றும் நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
தேதி:
அனுப்புநர்:
உங்கள் பெயர்,உங்கள் முகவரி,இடம்
பெறுநர்:
கடிதம் எழுதும் அதிகாரியின் பதவி;அலுவலக முகவரி;இடம்
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா
பொருள்: எதற்காக கடிதம் அல்லது மனு எழுதுகிறோம் என்பதை குறிப்பிட வேண்டும்.
வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.- -------------------------------------------------------------------------------------------------------------(எதற்காக மனு எழுதுகிறீர்களோ அதை விரிவாக விளக்க வேண்டும்).
இப்படிக்கு
(உங்கள் பெயர்
நாள்:
இடம்:.
இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள்:
1)
2
.
.
.
உதாரண மனு:
1)பண மோசடி குறித்து காவல் ஆய்வாளருக்கு புகார் எழுதுவது போன்ற புகார் மனுவை பார்வையிட இங்கே சொடுக்கவும்
2) வேளாண் இயக்குநரருக்கு நிவாரணத் தொகை வழங்கக்கோரி உதாரண மனு -
மனுவை பார்வையிட இங்கே சொடுக்கவும்
Tags:
letter